Monday, December 20, 2010

“வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா

அன்பு நிலாரசிகனின் நான்காவது கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா.

தேதி : டிசம்பர் 26
இடம்: தேவ நேயர்பாவாணர் மாவட்ட மைய நூலகம்.
நேரம் : மாலை 6 மணி

நண்பர்கள் கலந்துகொண்டு கவிஞர் நிலாரசிகனை வாழ்த்துமாறு வேண்டுகிறேன்.

மேலும் மேலும் உச்சங்களை அடைய வேண்டும்.
வாழ்த்துகிறேன்.

விபாகை
Related Posts Plugin for WordPress, Blogger...