Tuesday, February 08, 2011

விடிந்தன கனவுகள் - தினம் ஒரு கவிதை

காலத்தின்
சவுக்கடியில்
இரத்தக்கீறல்கள்.
ரணமும் வலியும்
சுகமாய் இருந்தன,
நினைவுத் தழும்புகள்
மறையும் வரை.
காலடிச் சத்தத்தில்
விடிந்தன கனவுகள்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...