என் உள்ளத்தின் உணர்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ....
Thursday, February 17, 2011
பிணத்தின் ஜனனம் - தினம் ஒரு கவிதை
விரிந்து கிடந்திட்ட
மயான இருட்டில்
சிவந்து கொண்டிருந்த
சவக்குழியில்
கனந்து இறங்கும்
விறகுகள்;
உடல் வெந்துண்டு
அனல் பரவிட
பிணத்தின் கருவறையில்
மீண்டும் ஒரு
பிணத்தின் ஜனனம்.
No comments:
Post a Comment