Saturday, March 11, 2006

தமிழே! வணக்கம்

ஏனோ வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. அது இன்று தான் நிறைவேறுகிறது..,

நன்றி தோழர். சிவாவிற்கு....


- விபாகை....

9 comments:

Dr.Srishiv said...

வலைப்பூ உலகிற்கு வருக வருக என தங்களை வரவேற்கின்றேன் திரு.விபாகை :)
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)

விபாகை said...

நன்றி சிவா.... இனி தினம் சந்திப்போம் வலைப்பூவிலும்..

கண்ணன் said...

வலைப்பூ உலகத்திற்க்கு வருக... நண்பரே..!

விபாகை said...

நன்றி தோழரே!

ஜோ/Joe said...

தமிழுக்கும் உங்களுக்கும் வணக்கம்!
வருக!வருக!

பரஞ்சோதி said...

வாங்க வாங்க விபாகை அவர்களே!

உங்களது எண்ணங்களை படைப்புகளாக்கி எங்களுக்கு விருந்தளிக்கவும்.

(அப்படியே கீழே இருக்கும் Word Verification, அதை எடுத்து விடுங்களேன், கமெண்ட் மாட்ரேட் செய்யும் வசதி வைத்துக் கொள்ளுங்க)

Geetha Sambasivam said...

Ungal mudhal pathvilaye Tamill Manathil idam pidiththu vittatharku parattukkal.

விபாகை said...

ஜோ, பரஞ்ஜோதி, கீதா சாம்பசிவம். அனைவருக்கும் நன்றிகள் பல...

word verification எடுத்துவிட்டேன், மாடரேட் வசதி வைத்துக்க்கொண்டேன்.

Dr.Srishiv said...

தினமலரில் பதிவானதற்கு வாழ்த்துக்கள் விபாகை :)
ஸ்ரீஷிவ்...:)

Related Posts Plugin for WordPress, Blogger...