Tuesday, March 14, 2006

இறைவனின்....


இறைவனின்
குழந்தைகள் நாம்
பசித்திருக்கிறோம் தாயே!
பாலூட்டு

ஞானப் பாலல்ல
தாய்ப் பாலாவது....

---- விபாகை

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...