Friday, July 14, 2006

மரணத்தில் ???

எண்ணங்களின் மரணத்தில்
தெளிவு என்றாலும்
வார்த்தை வரம் பெறாவிடில்
வேண்டியன மருவலாம்
தேவைகளில் தேடலில்
மனிதன் தன்னை தேட
மறுத்தாலும்
தொலைந்தன கிடைக்கும்
ஏழு கடல் தாண்டி.
ஆனால்
மனிதனின் மரணத்தில் ???

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...